 
     
                        
                    குழந்தைகள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு( பாரதியார், பாரதிதாசன், கம்பர், கணியன் பூங்குன்றனார், ஔவையார்) ஏற்றார் போல் வேடமணிந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கதைசொல்லும்போட்டி(தமிழ்ப்புலவர்கள்) I II CATEGORY
நாள் : 25.07.2025 வகுப்பு : I II
பிரிவு :அ,ஆ,இ,ஈ,உ பாடம்:தமிழ்
குழந்தைகள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு( பாரதியார், பாரதிதாசன், கம்பர், கணியன் பூங்குன்றனார், ஔவையார்) ஏற்றார் போல் வேடமணிந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கதை சொல்லும் போட்டியின் மூலமாக குழந்தையின் கற்பனைத் திறன் மற்றும் நினைவாற்றல் வளர்கிறது.
2023 senthil public school Krishnagiri. all rights reserved. designed by aatmia.